எத்தனை தடவைகள் கூக்குரல்
ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!!
நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா?
இல்லையே!!காரணம் தெரியல….
அதை முறியடிக்கவே முடியாதா?
அப்படியென்னா அடுத்த சந்ததியும்
அனுபவிக்க வேணுமா?என்ன அநியாயம்
ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??
ஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே!
ஆட்டிப்படைக்கும் வஞ்ஞானத்தாலும் முடியாதா??
பெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்??
2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில
இப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு
வதந்தியை விட வேகமாகப் பரவுது
காலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல
என்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்
அவர்களுக்காகப் பாடுபடுங்கள்
எய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.
9 comments:
தகுந் நாளில் தகுந்த பதிவொன்று வாழ்த்துக்கள்...
நல்ல தகவல்!
இது இல்லாத இடந்தானேது..!!!
எவனோ செய்யும் குற்றத்திற்காக வேறொருவரை தண்டிக்கும் சாபமிது...
நல்ல பதிவு
ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??
.....இது கடவுளின் படைப்பினால் வந்தது என்று தோன்றவில்லை.
விழிப்புணா்வு பதிவு எண்டுறது இது தானோ! பகிர்வுக்கு நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
good
கடவுள் கொடுத்த சாபமில்லை.. இது நாங்களாகவே எங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது. என்ன!! தாய், தந்தையரில் இருந்து பிறக்கப்போகும் குழந்தைகளிலும் இது தொடரும் என்பதுதன் அபத்தமானது.
ஒரு இடத்தால கூடினா இன்னொண்டால குறைக்கோணும் அதான் இந்த அழிவுகளும் நோய்களும்!
Post a Comment